ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்

சரஸ்வதி பூஜை

WhatsApp_Image_2023-09-19_at_10838_PM_3.jpeg
whatsapp_image_2023-09-19_at_108.jpg

தூரநோக்கு

மற்றும்

பணிக்கூற்று

அறிவு, ஆற்றல், ஒழுக்கம் சுயநம்பிக்கையுடன் ஓய்வு நேரத்தை பயனுறுதியாக்கும் சமுதாயம்

அறப்பணியிலான கல்வியினூடாக எத்தகைய அனர்த்தத்திலும் அழியாது நாம் உயிர்வாழும்வரை நம்முடன் துணைநிற்பது கல்வியே அன்றி வேறு எதுவும் இல்லை என்பதை உணர்வுடன் கலந்து தன்நம்பிக்கையுடன் பண்பாட்டு விழுமியங்களைப் பேணி சமூகத்தில் சக்திமிகு பயனுறுதியாளனாக இணைந்து வாழ அறிவியலையும் கலையினையும் கருத்தாகக் கொண்டு அறிவு, திறன், மனப்பாங்குடன் புதியனவற்றைக் கற்று தெளிந்து சர்வதேச அறிவியலிலும் சிறந்து விளங்கும் தேர்ச்சியுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்களில் அனைவரும் கைகோர்த்து செயற்படுவோம்.