செய்திகள்
எமது பாடசாலையில் இவ்வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகமானது டென்மார்க் றோட்டறி கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒந்தாச்சிமடம் சிறிய விநாயகர் மகா வித்தியாலயத்திற்கான ஒரு தொகுதி தளபாடங்கள் இன்று (24.11.2023) வழங்கி வைக்கப்பட்டது.
எமது பாடசாலையில் உளநல வாரத்தை முன்னிட்டு , உளநல வாரமானது 9.10.2023 – 15.10.2023 வரை “உள நலம் உலகளாவிய மனித உரிமையாகும்” என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.






