எமது பாடசாலையில் இவ்வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது ஆசிரியர்கள் கௌரவக்கப்பட்டு நினைவுச் சினன்னங்களும் வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்களால் மாணவர்களை மகிழ்வூட்டும் பல நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.






